சின்னஞ்சிறு பாதம் அடிவைக்க..
சிறு மணிக்கொலுசு இசைபடிக்க..
மலர்ப் பாதம் மண்மேல் வைத்து..
தத்தி நடக்கும் தளிர்போல..
நானும் நடப்பேன் என் வெளிகளில்..
Mar 8, 2009
ஆதலினால் காதல் செய்வோம்..
காதல் உணர்வு உலகத்தின் ஒற்றை சூரியன் அது உணர்வுகளை பிரகாசமாக்கி உயிரை கருக்கிவிடுகிறது.. காதல் கூண்டுக்குள் அடைபட்டால் மின்மினி பூச்சிகளுக்கும் பௌர்ணமி வெளிச்சம் பரிசாய் கிடைக்கும்...
No comments:
Post a Comment