சின்னஞ்சிறு பாதம் அடிவைக்க..
சிறு மணிக்கொலுசு இசைபடிக்க..
மலர்ப் பாதம் மண்மேல் வைத்து..
தத்தி நடக்கும் தளிர்போல..
நானும் நடப்பேன் என் வெளிகளில்..
Mar 19, 2009
நீ..
கற்பனைகள் நீ புதைந்திருக்கும் விதைகள் பகலில் விதைத்து இரவில் உன்னை கனவுகளில் அறுவடை செய்கிறேன்... கவிதைகள் நீ புதைந்திருக்கும் கருமுட்டைகள் இதயத்தில் சுமந்து காகிதத்தில் பிரசவிக்கிறேன்...
No comments:
Post a Comment