சின்னஞ்சிறு பாதம் அடிவைக்க..
சிறு மணிக்கொலுசு இசைபடிக்க..
மலர்ப் பாதம் மண்மேல் வைத்து..
தத்தி நடக்கும் தளிர்போல..
நானும் நடப்பேன் என் வெளிகளில்..
Jun 28, 2010
தூக்கம்
ஆரிரோ பாட தூங்கிப் போயிருந்தான் குழந்தை தூங்கட்டும் என காத்திருந்த கனவன்.. ************ உறக்கம் வராமல் மெத்தையின் மீது புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்... சத்தமில்லாமல் உறங்கிக்கொண்டிருந்தன மெத்தையின் கீழ் கத்தையாய் பணக்கட்டுகள்...
No comments:
Post a Comment